பேய் என கூறி இளைஞர் செய்த காரியம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேய் துரத்துவது போல கனவு கண்டு ஓடி வந்து கிணற்றுக்குள் விழுந்ததாக கூறிய இளைஞரை தீயணைப்பு துறையினர் மீட்டு இருக்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் அயனிவிளை நாகதேவி கோவிலுக்கு வந்த அர்ச்சகர் ஒருவர் கிணற்றுக்குள் சத்தம் கேட்டதாக தோன்ற உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளார். இரும்பு வலை கதவு போட்டு மூடப்பட்ட குறுகிய விட்டம் கொண்ட அந்த கிணற்றுக்குள் இளைஞர் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு அலறி துடித்து இருக்கின்றார். மிகவும் … Continue reading பேய் என கூறி இளைஞர் செய்த காரியம்.!